Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

தொலைந்து போன பொருட்களை உரியவர்களின் வீட்டுவாசலில் ஒப்படைக்கும் ஷார்ஜா காவல்துறை...!

 

ஷார்ஜா காவல்துறையின்‌ புதிய முயற்சியாக காணாமல்‌ போன மற்றும்‌
கண்டுபிடுக்கப்பட்ட பொருட்கள்‌ உரியவர்களின்‌ வீட்டு வாசலில்‌ டெலிவரி
செய்யும்‌ பணி துவங்கப்பட்டுள்ளது. இதனால்‌ அமீரகத்தில்‌
வசிப்பவர்களின்‌ வாழ்க்கைத்‌ தரம்‌ மேம்படும்‌ என்று காவல்துறை
தெரிவித்துள்ளது.


இதன்‌ முதல்‌ கட்ட சேவையை அமல்படுத்தியுள்ளதாக ஷார்ஜா
காவல்துறையின்‌ விரிவான காவல்‌ நிலையங்கள்‌ துறையின்‌ இயக்குநர்‌
கர்னல்‌ யூசுப்‌ பின்‌ ஹர்மோல்‌ தெரிவித்தார்‌. இந்த பணி கடந்த ஜூன்‌
மாதம்‌ ஓசோல்‌ ஸ்மார்ட்‌ அப்ளிகேஷன்ஸ்‌ நிறுவனத்துடன்‌ இணைந்து
தொடங்கப்பட்டதாகவும்‌ தெரிவித்தார்‌.

குடியிருப்பாளர்கள்‌ தங்கள்‌ பொருட்களை பெறுவதற்கு வீட்டில்‌ இருக்க
வேண்டிய அவசியமில்லை. குடியிருப்பாளர்களின்‌ வாழ்க்கைத்‌ தரத்தை
உயர்த்துவதற்காக ஷார்ஜா காவல்துறை இந்த சேவைகளை தொடர்ந்து
மேம்படுத்துவதற்கான கர்னல்‌ பின்‌ ஹர்மோல்‌ கூறினார்‌.

காவல்‌ நிலையத்தில்‌ கண்டுபிடிக்கப்பட்ட சேவையின்‌ ரசீது மற்றும்‌
விறியோகத்தின்‌ முதல்‌ கட்டம்‌ நிறைவடைந்துள்ளதாக கர்னல்‌ பின்‌
ஹர்மோல்‌ சுட்டிக்காட்டினார்‌. ஷார்ஜா காவல்துறை தனது முயற்சிகளை
இவிரப்படுத்தவும்‌, சமூகத்தின்‌ உறுப்பினர்களின்‌ வாழ்க்கைத்‌ தரத்தை
மேம்படுத்தவும்‌ இந்த நடவடிக்கை எடுக்க உள்ளதாக அவர்‌ கூறினார்‌.


எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

0 Comments