![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfnU9XRPzDmyIqX90ZWapzIToas_1PmxAGUkDRSC6uPAE4O2f4MR7xO4Lm6t_eROvOgR4NLe0B1jJxOW_IGPFbTqzI5GW4I0Lhjnd7nnTa8TgOII2RAWARElERB9P0Kf9Y2X4LPSCFHaIzz9ZUU6r0yas_7bL3fCRbvEGLmwGxx_uOEDdbR3pwWX3wDf_o/s16000/02.png)
மட்டக்களப்பு கல்லடி இராணுவ முகாம் 243 இலங்கை காலாற்படையின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சந்திமால் குமாரசிங்க புத்தாண்டு தினத்தை ஆரம்பித்தார்.
2024 புதிய ஆண்டின் துவக்கத்தை பள்ளிவாயலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்கின்ற நன்னோக்கத்தோடு அதிகாலை 5 மணிக்கு முன்னரே பள்ளிவாயலுக்கு வருகை தந்த மட்டக்களப்பு கல்லடி இராணுவ முகாம் 243 இலங்கை காலாற்படையின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சந்திமால் குமாரசிங்க அவர்கள் தொழுகையிலும் கலந்து கொண்டார். அதன் பின் விஷேட துஆ பிரார்த்தனை நடைபெற்றது.
0 Comments