Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

தன்சானியாவில் 2 இலங்கையர்கள் வபாத்...!


தன்சானியா நாட்டில் 2 இலங்கையர்கள் வபாத்தான சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

மொஹமட் பவாஸ் வயது 34, மொஹமட் சாபித் வயது 24 ஆகிய 2 பேருமே இவ்வாறு மரணித்துள்ளனர்

இலங்கை திரும்பவிருந்த இவர்களே, விபத்தொன்றில் மரணித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் காலியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

Post a Comment

0 Comments